மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முன் பள்ளி மாணவர்களுக்கான வீட்டுத்தோட்ட செயற்பாட்டின் அறுவடை வைபவம் சாய்ந்தமருது யூ.ஈ.சி. கல்வியகத்தின் பாடசாலைத் தோட்டத்தில், அதன் தவிசாளர் ஏ.ஆர்.எம் ஜுபீர் மற்றும் கல்வியகப் பணிப்பாளர் நளீமியா ஜுபீர் ஆகியோர் தலைமையில் அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.எம்.ஆயிஷா விசேட அதிதியாகவும், பாடசாலையின் ஆசிரியர்களும், பெற்றோரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இச்செயற்பாடானாது, சாய்ந்தமருது பிரதேச செயலக, முன்பிள்ளை அபிவிருத்திப் பிரிவின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், முன்பிள்ளை அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ஏ.எம்.ஆயிஷா விசேட அதிதியாகவும், பாடசாலையின் ஆசிரியர்களும், பெற்றோரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர்.
இச்செயற்பாடானாது, சாய்ந்தமருது பிரதேச செயலக, முன்பிள்ளை அபிவிருத்திப் பிரிவின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment