ஸ்விட்ச் ஆஃபில் இருந்தாலும் ஸ்மார்ட்போன்களால் ஆபத்து உண்டு என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அட்ரியன் வார்ட் என்பவர் தலைமையிலான குழு, ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்தது.
சுமார் 800 ஸ்மார்ட் போன் பயனாளர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன.
அதில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் அட்ரியன் வார்ட் என்பவர் தலைமையிலான குழு, ஸ்மார்ட்போன்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய்ந்தது.

அதில் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினாலும் பயன்படுத்தாமல் ஸ்விட்ச் ஆஃப் நிலையில் இருந்தாலும் மூளையின் செயல் திறன் குறையும் என்று ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.
Post a Comment