அம்பாறை நகரில் பள்ளிவாசல், கடைகள், வீடுகள், வாகனங்கள் மீது இனவாதத் தாக்குதல் ! அம்பாறை நகரில் நேற்றிரவு (26) இனவாதத் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்காரணமாக பள்ளிவாசல், கடைகள், வீடுகள், வாகனங்கள் கல்வீச்சுத் தாக்குதல்களுக்கு இலக்காகியிருப்பதுடன், சில தீக்கிரைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. February 27, 2018 Share to: Twitter Facebook URL Print Email Labels: ampara srilanka Tamil
Post a Comment