Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் சாரணர் பாசறை


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஒரு நாள் சாரணர் பாசறை அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் .எச்.அலி அக்பர் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அக்கரைப்பறறுகல்முனை மாவட்ட சாரண ஆணையாளர் ரவீந்திரன் , உதவி மாவட்ட சாரண ஆணையாளர்( பயிற்சி )  எஸ்.தஸ்தகீர் , கெப்டன் கே.எம்.தமீம் , பாடசாலை பிரதி அதிபர் எம்..சலாம்,ஜனாதிபதி சாரணர் விருதுபெற்ற ஹஸ்மின் புகாரி மற்றும் எம்.எஸ்.எம்.ஸிராஜ் , பாடசாலை சாரணர் பொறுப்பாசிரியர் .எம்.அம்சர் உள்ளிட்ட சாரணர் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget