இலங்கை ரெலிகொம் நிறுவனத்தின் புதிய தரவு மத்திய நிலையத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் இருந்து டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக மேற்கொள்ளப்பட்டது.இணையத் தொடர்புகளை துரிதப்படுத்துவதற்காக மாத்தறையில் தாபிக்கப்பட்டுள்ள
SEA-ME-WE 5 இதன்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தினூடாக ஜனாதிபதியினால்
திறந்து வைக்கப்பட்டது.




Post a Comment