Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

இரத்தம் கொடுத்து சுதந்திர தினம் கொண்டாடிய மட்டக்களப்பு


-எம்.ரீ.எம்.பாரிஸ்-

இலங்கையின் 68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று மட்டக்களப்பு அல்-கிம்மா நிறுவனத்தின் ஏற்பாட்டில் நிறுவனத்தின் பணிப்பாளர் அஷ்-ஷெய்க் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி தலைமையில் இரத்ததான முகாம் இடம்பெற்றது.

இதில் நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம் இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget