கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்கள் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.02.2016 நடைவழியாக பாடசாலை செல்லும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் சுயதொழில் செய்யக்கூடிய குடும்பத் தலைவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
மாணவர்களுக்கும், சுயதொழில் செய்வோருக்கும் துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு
கல்குடா அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.எம்.எஸ். ஹாறூன் ஸஹ்வி அவர்கள் தலைமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை 14.02.2016 நடைவழியாக பாடசாலை செல்லும் குறைந்த வருமானமுடைய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், மற்றும் சுயதொழில் செய்யக்கூடிய குடும்பத் தலைவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு இடம்பெற்றது.
Post a Comment