2016-2017ஆம் ஆண்டிறகான நிறுக்கும் மற்றும் அளக்கும்
உபகரணங்களை பரீட்சித்து முத்திரையிடும் நிகழ்வு தற்பொழுது கல்முனை பிரதேச
செயலகத்தில் இடம்பெற்றுவருகிறது.
எதிர் வரும் 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை முத்திரையிடும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
காலை 9.00மணி.தொடக்கம் பிற்பகல் 3.00மணி வரை நடை பெறவுள்ள
இந்நடவடிக்கையில் கலந்து கொண்டு தமது அளவை நிறுவை உபகரணங்களை பரீட்சித்து
முத்திரையிட்டுக்கொள்ளுமாறு கல்முனை பிரதேச வியாபாரிகள்
வேண்டிக்கொள்ளப்பட்டுள்ளனர்.




Post a Comment