-ஏ.பி.எம்.அஸ்ஹர்-கல்முனை பொலிஸ் தலைமையகப் பெறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஏ.டப்ளியூ.ஏ.கப்பார் உடனடியாக அமுலுக்குவரும் வகையில் கம்பஹா பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கல்முனைக்கான புதிய பொலிஸ் தலைமையகப் பொறுப்பதிகாரியாக வாழைத்தோட்ட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய ஜே.கே.எஸ். ஜயனெத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment