Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

கல்முனையில் சேகரிக்கப்பட்ட நிதி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளிக்கப்பட்டது !

அண்மையில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் பொருட்டு, கல்முனை அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினால் திரட்டப்பட்ட ரூ. 1,000,000.00 நிதி இன்று (06) அம்மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிதியானது, அனர்த்தத்துக்குள்ளான போர்வை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களுக்கு தலா ரூ. 500,000.00 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

கல்முனையிலிருந்து இரண்டு குழுக்களாக சென்ற தொண்டர்கள் இந்நிதியினை அங்குள்ள பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளிடம் நேரடியாக கையளித்தனர்.

-படங்களும், தகவலும்: கல்முனை ஜிப்ரி-

http://www.paylot.lk/http://www.paylot.lk/

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget