Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

NEWS | அமைச்சர் ரவி கருநாயக்க ஒழுங்கு செய்திருந்த இப்தார் நிகழ்வு

-அஷ்ரப் ஏ சமத்-

நிதியமைச்சா் ரவி கருநாயக்க நேற்று ( 21 )  கொழும்பு 10  மருதானை புக்கா் மண்டபத்தில் கொழும்பு வாழ் முஸ்லீம்களுக்கு நோன்பு திறக்கும் வைபவத்தினை ஏற்பாடு செய்து அந் நிகழ்விலும் கலந்து கொண்டாா். 
 
இதில் கொழும்பு வாழ் 1000 பேர் கலந்து கொண்டு சிறப்பித்ததடன், இராப்போசன வைபத்திலும் கலந்துகொண்டனா்.

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget