சர்வதேச கரையோர சுத்தம் பேனும் வாரத்தை முன்னிட்டு
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட முதற்கட்ட நிகழ்வாக
சாய்ந்தமருது 15ம் 17ம் பிரிவிலுள்ள கரையோரத்தை சுத்தம் செய்யும் நிகழ்வு
பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தலைமையில் இன்று (18) ஆரம்பித்து வைக்கப்பட்டது.





Post a Comment