![]() |
| Sample Pix |
இது, எரிமலையாக இருக்குமோ என்ற பீதி அப்பகுதி மக்கள் மத்தியில் நிலவிவருகின்றது.
எனினும், இதுவரையில், அவ்விடயம் குறித்து எந்தவிதமான ஆய்வுகளோ, அல்லது புகை வருவதற்கான காரணமோ, கண்டுபிடிக்கப் படவில்லை.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்திலுள்ள தாவரங்களும், கருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது


Post a Comment