இந்நிகழ்வுக்கு கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஸார்ட் பதியுத்தீன், உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில், லக்சல நிறுவனத்தின் தலைவரும், முன்னாள் உபவேந்தருமான கலாநிதி
எஸ்.எம்.எம்.இஸ்மாயில், காரீயமணல் கூட்டுத்தாபனத்தின் தலைவரும், முன்னாள் பாராளமன்ற
உறுப்பினருமான எஸ்.எஸ்.பி. மஜீத், லங்கா அசோக் லேலன்ட்
நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வருமான கலாநிதி சிராஸ்
மீராசாஹிப், உட்பட பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




Post a Comment