-ஏ.பி.எம்.அஸ்ஹர்-
இலங்கை கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அனுசரணையில் நிலைபேறான அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் மாகாண மட்ட விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (09) அட்டாளைச்சேனை ப.நோ.கூ.சங்க கட்டிடத்தில் சி.ஈ.டி. அமைப்பின் மாவட்ட இனைப்பாளர் எம்.எச்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜனநாயக சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் , பிரதிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முக்தார் திட்டமிடல் ,பிரதி பணிப்பாளார் ஐ.எல்.தெளபிக் , சட்டத்தரனி எம்.சி உவைஸ் மற்றும் ஸாஹிறா ஆகியோர் உட்பட கல்விமான்கள் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை கல்வி அபிவிருத்திக் கூட்டமைப்பின் அனுசரணையில் நிலைபேறான அபிவிருத்தி எனும் தொனிப்பொருளில் மாகாண மட்ட விழிப்புணர்வு செயலமர்வொன்று இன்று (09) அட்டாளைச்சேனை ப.நோ.கூ.சங்க கட்டிடத்தில் சி.ஈ.டி. அமைப்பின் மாவட்ட இனைப்பாளர் எம்.எச்.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஜனநாயக சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவரும் , பிரதிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.முக்தார் திட்டமிடல் ,பிரதி பணிப்பாளார் ஐ.எல்.தெளபிக் , சட்டத்தரனி எம்.சி உவைஸ் மற்றும் ஸாஹிறா ஆகியோர் உட்பட கல்விமான்கள் புத்திஜீவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment