Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியளிக்கும் நோக்கில் ஏழைக் குடும்பங்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார் முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் கலாநிதி. சிராஸ் மீராசாஹிப்


( எம்.ஏ.அஹ்ஸன் அக்தர்)
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் சாய்ந்தமருது பிரதேச வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவியளிக்கும் நோக்கில்  அப்பிரதேசத்திலுள்ள ஏழைக் குடும்பங்களின் குறைபாடுகள், தேவைகள் என்பன தொடர்பாக முன்னாள் கல்முனை மாநகரசபை முதல்வரும் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  பிரதி தேசிய அமைப்பாளரும்,மெற்றொ பொலிட்டன் கல்லூரியின் ஸ்தாபகருமான கலாநிதி. சிராஸ் மீராசாஹிப் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகளுடன்  அண்மையில் கலந்துரையாடலொன்றினை ஒழுங்கு செய்திருந்தார்.
சாய்ந்தமருதிலுள்ள அவரின் உத்தியோகபுர்வ அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் போது இப்பிரதேச வறிய குடும்பத்தைச் சேர்ந்த யுவதிகளுக்கு சுய தொழில் முயற்சிக்கான விசேட திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget