Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஒழுங்கு செய்திருந்த பாடசாலை சாரணிய மாணவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு


( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி ஒழுங்கு செய்திருந்த பாடசாலை சாரணிய மாணவர்களுக்கான ஒன்றுகூடலும்  சின்னம் சூட்டும் நிகழ்வும்  அண்மையில் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலை அதிபர் கே.தம்பிராஜா தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலை பிரதி அதிபர்களான என்.நாகேந்திரன் , எஸ்.சுவேந்திரராஜா , சாரணியத்திற்கு பொறுப்பான ஆசிரியர்களான ரீ.ருத்ராஹரன் , திருமதி என்.திபாகரன் , திருமதி என்.கருணாநிதி , உதவி சாரண ஆணையாளர் என்.நாகராஜா மற்றும் சாரணிய மாணவர்களும் ,மாணவர்களின் பெற்றோரும் கலந்து கொண்டனர்.


Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget