Halloween Costume ideas 2015
https://www.facebook.com/kalasemnet/

சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய்யா கலாபீடத்தில் ” காயிதா நூராணியா ” கற்கை நெறியை புர்த்தி செய்த மற்றும் அல் – குர்ஆன் மனனம் செய்யும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு


( எம்.ஐ.எம்.அஸ்ஹர் , யு.கே.காலித்தீன்)
சாய்ந்தமருது தஹ்வா இஸ்லாமிய்யா கலாபீடத்தில்காயிதா நூராணியாகற்கை நெறியை புர்த்தி செய்த மாணவர்களுக்கும் , அல்குர்ஆன் மனனம் செய்யும் மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை கலாபீட கேட்போர் கூடத்தில் கலாபீடத்தின் தலைவர் யு.எல்.எம்.காசிம் மௌலவி தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் ஏறாவுர் அஸ்பாஹ் அல்.- குர்ஆன் அகடமி பணிப்பாளர் எம்.எல்.எம்.இர்ஸாத் பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருதுமாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா , சாய்ந்தமருதுமாளிகைக்காடு உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் மௌலவி ஆகியோர் விசேட  அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்..

Labels:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget